தீவகத்திற்கு பஸ் மூலம் கடத்தப்பட்ட பெருந்தொகையான மதுபான போத்தல்கள் பறிமுதல்
Loading… யாழிலிருந்து தீவகத்திற்கு பஸ் மூலம் கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதோடு குறித்த பஸ் சாரதி மற்றும் நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மதுபான போத்தல்கள் சமண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . Loading… இதேவேளை வேலணையை சேர்ந்த கால்நடை திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரே இவற்றை யாழ்நகரில் கொள்வனவு செய்து அல்லைப்பிட்டியிலுள்ள ஒருவருக்கு அனுப்பிவைத்ததாக நடத்துனர் … Continue reading தீவகத்திற்கு பஸ் மூலம் கடத்தப்பட்ட பெருந்தொகையான மதுபான போத்தல்கள் பறிமுதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed